×

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்து செல்போன்களை திருடிய கொள்ளையர்கள் இருவர் கைது..!!

சென்னை: சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்து செல்போன்களை திருடிய கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆகாஷ் என்பவர் வீட்டுக்குள் புகுந்து திருடிய விஜயகுமார் (21), தினேஷ் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்து செல்போன்களை திருடிய கொள்ளையர்கள் இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jameen ,Pallavaram ,Chennai Jameen Pallavaram ,Aakash ,Jameen Pallavaram ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை